வாராந்தச் சந்தையை நடாத்துதல்

வாராந்தச் சந்தையை நடாத்துதல்

திக்குவல்லை பொதுச்சந்தை வாராவாரம் சனிக்கிழமை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும். திக்குவல்லை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் நடாத்தப்படும் பெரிய சந்தையாக திக்குவல்லை பொது சந்தையை குறிப்பிடலாம்.தற்போது சராசரியாக வியாபாரிகள் 400 பேரளவில் இங்கே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.