ஆயுர்வேத மருந்தகங்களை நடாத்துதல்

ஆயுர்வேத மருந்தகங்களை நடாத்துதல்

திக்குவல்லை பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இரண்டு ஆயுர்வேத மருந்தகங்கள் திக்குவல்லை பிரதேச சபை அலுவலகத்தில் மற்றும் ரத்மல உப அலுவலகத்தில் நடாத்தப்பட்டு வருகின்றன. அனைத்து சர்வாங்க நோய்களுக்குமான உரிய ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், உரிய சிகிச்சைகளும் வழங்கப்பட்டு இதன் மூலம் ஏராளமானோருக்கு பாரிய சேவையாற்றப்படுகிறது.